வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு

vb
vb

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக ஏப்ரல் 15 வரை ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மார்ச் 19-ம் திகதி தொடங்க இருந்த நிலையில் ஏப். 15-ம் திகதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.