கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக ஏப்ரல் 15 வரை ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மார்ச் 19-ம் திகதி தொடங்க இருந்த நிலையில் ஏப். 15-ம் திகதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.