ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்ற இங்கிலாந்து-அவுஸ்திரேலியா வீரர்கள்

england and a
england and a

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளில் வீரர்கள் 21 பேர் ஐக்கிய அரபு ராச்சியத்திற்கு சென்றுள்ளனர்.

அவர்கள் நேற்றிரவு ஐக்கிய அரபு ராச்சியத்திற்கு சென்றுள்ளதாக தெரிய வருகின்றது.

அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்தியன் பிரீமியர் லீக் அறிவித்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் 8 அணிகளை சேர்ந்த வீரர்கள் கடந்த மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் ஐக்கிய அரபு ராச்சியத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.