பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் கிண்ணத்தை நொவக் ஜெகோவிச் கைப்பற்றினார்

novak jecovic
novak jecovic

பிரான்சில் நடைபெற்ற பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இறுதிப்போட்டியில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நொவக் ஜெகோவிச் 34வது தடவையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

நொவக் ஜெகோவிச் கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை 6-3, 6-4 எனும் நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.

இவ் வெற்றியுடன் 7¾ கோடி பரிசுத்தொகையும், ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்துள்ளது.