பிரான்சில் நடைபெற்ற பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இறுதிப்போட்டியில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நொவக் ஜெகோவிச் 34வது தடவையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
நொவக் ஜெகோவிச் கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை 6-3, 6-4 எனும் நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.
இவ் வெற்றியுடன் 7¾ கோடி பரிசுத்தொகையும், ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்துள்ளது.