துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது டோனியின் அணி!

287280 720x380 1
287280 720x380 1

நடப்பு ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லீக்கின் 37வது போட்டியானது தற்பொழுது அபுதாபி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சைநடத்துகின்றன

குறித்த போட்டியில் நாணய சுயற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பட்டத்தை தெரிவு செய்து துடுப்பெடுத்தாடி வருகின்றது .

இதேவேளை நடப்பு ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லீக்போட்டிகளை பொறுத்தவரை இதுவரை ஒன்பது போட்டிகளில் விளையாடியுள்ளசென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஆறு போட்டிகளில் தோல்வியடைந்து7ம் இடத்திலும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி அதே ஆறு ஆறு போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளி அடிப்படையில் இறுதி இடமான8வது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது .