ஹைதராபாத் அணியை பழி தீர்க்குமா கிங்ஸ் லெவன் பஞ்சாப்!

unnamed 3
unnamed 3

நடப்பு ஆண்டின் ஐ.பி.எல். ரி-20 தொடரின்43 ஆவது லீக் போட்டியில்,இன்றைய தினம்இடம்பெறவுள்ளது.

இதில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இன்று (சனிக்கிழமை ) இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப்போட்டியானது, டுபாய் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் ஹைதராபாத் அணிக்கு டேவிட் வோர்னரும், பஞ்சாப் அணிக்கு கே.எல். ராகுலும் தலைமை தாங்கவுள்ளனர்.

இதற்க்கு முன்னர் இரண்டு அணிகளுக்குமிடையில் இந்த தொடரில் இடம்பெற்ற போட்டியில் ஹைதராபாத் அணி69 ஓட்டங்களால் வெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது .