பிரித்தானியாவில் கடைசி நேரத்தில் பாடசாலைகள் திறப்பு ரத்து!

vavuniya
vavuniya

பிரித்தானியாவில் பாடசாலைகளை திறக்கவேண்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ள நிலையில், பாடசாலைகள் திறக்கப்படாது என ஆசிரியர் சங்கங்கள் கடைசி நேரத்தில் தெரிவித்துள்ளதால் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பாடசாலைகள் திறப்பதற்கு 12 மணி நேரம் மட்டுமே இருந்த நிலையில், திடீரென பாடசாலைகள் திறக்கப்படாது என சமூக ஊடகங்கள் மூலமாகவும், அக்கம் பக்கத்தவர்கள் வாயிலாகவும் பெற்றோர்களுக்கு கிடைத்த செய்தியால் பிரித்தானியாவில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.