பிரேசிலில் ஒரே நாளில் 4,195 பேர் கொரோனாவுக்கு பலி!

202009290035497383 Tamil News Ticoplanin drug more effective corona virus IIT Delhis SECVPF
202009290035497383 Tamil News Ticoplanin drug more effective corona virus IIT Delhis SECVPF

பிரேசிலில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 195 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.

இதனால் அந்த நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 37 ஆயிரத்து கடந்துள்ளது.

ஆனால் இப்போதும் கூட அதிபர் ஜெயீர் போல்சனாரோ, கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை அமுல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

ஊரடங்கால் ஏற்படும் பொருளாதாரத்தின் சேதம் வைரசின் விளைவுகளை விட மோசமாக இருக்கும் என அவர் கூறுகிறார்.