கேரளாவில் கொரோனா தாக்கம் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை

202107271624242303 1 Coronavirus1. L styvpf
202107271624242303 1 Coronavirus1. L styvpf

கேரளாவில் அடுத்த மூன்று வாரகாலத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்க கூடும் என தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்காகவே சனி, ஞாயிறு, நாட்களில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனை மக்கள் கண்டிப்பாக  கடைப்பிடிக்க வேண்டும். பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை குறைந்த நபர்களுடன் நடத்த வேண்டும்’ எனத் எச்சரிக்கை விடுத்துள்ளது.