இந்திய – சீன எல்லைப்பிரச்சினை தொடர்பான 12ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று இடம்பெறுகிறது
இந்த பேச்சுவாரத்தையானது சீனாவின் எல்லைப்பகுதியான மல்டோவில் இன்று முற்பகல் 10.30க்கு ஆரம்பமானது.
லடாக் எல்லையில் பாதுகாப்பு படையினரை குறைப்பது தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.