தென் மெக்சிக்கோவில் கனரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் 53 பேர் பலியாகினர்.
சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அமெரிக்காவை சேர்ந்த பணியாளர்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்றே விபத்துக்குள்ளானது.
சம்பவம் இடம்பெற்ற போது, குறித்த கனரக வாகனத்தில் 100க்கும் அதிகமானவர்கள் இருந்ததாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.