ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள வழிபாட்டுத் தலத்தில் குண்டுவெடிப்பு – 66 பேர் பலி

bomb 2 1 586x365 1
bomb 2 1 586x365 1

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள வழிபாட்டுத் தலம் ஒன்றில், நேற்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 66 பேர் பலியாகினர்.

அத்துடன், 78 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

தலிபான்களினல் ஆட்சி நிலவும் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.