எழுக தமிழ்-2019 இற்கு ஆதரவாக கனடாவிலும் எழுக தமிழ் நடைபெறவுள்ளது!

unnamed
unnamed

தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்படவிருக்கும் யாழ் ‘எழுக தமிழ்’ குறித்து அறிந்து, அதற்கு ஆதரவாக கனடா ரொறன்ரோவிலும் எழுக தமிழை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எதிர் வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ் முற்றவெளியில் அணிதிரளும் அதே நேரத்தில் கனடா ரொறன்ரோவில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்திற்கு முன்பாக ஒன்று கூடி ஆதரவுப் பேரணி ஒன்று நடாத்த திட்டமிட்டப்பட்டுளது.