ஜேர்மனில் உள்ள தமது இராணுவ வீரர்கள் 12 ஆயிரம் பேரை மீள் அழைப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.
குறித்த இராணுவ வீரர்கள் 6400 பேரை மீண்டும் நாட்டிற்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு டொனால்ட் டிரம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஏனைய வீரர்களை ஐரோப்பா நாடுகளான இத்தாலி மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.