காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் – 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு

kasmir
kasmir

ஜம்மு காஷ்மீரின் பாகிஸ்தான் இராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி பாகிஸ்தான் நாட்டு இராணுவம் தேவையற்ற தாக்குதல்களை நடத்தி வருகின்ற நிலையில் இந்திய இராணுவம் அதை முறியடித்து வருகிறது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் இராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் இந்தியர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.