அமெரிக்காவில் இனச்சமத்துவம் இன்மையால் மீண்டும் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூஜோர்க், பிலடெல்பியா, சிக்காக்கோ போன்ற பல நகரங்களில் இவ்வாறு வன்முறைகள் இடம்பெற்று வருகிறது.
இக்கலவரத்தின் போது இரு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில் FBI மீண்டும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.