இந்திய துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா

Tamil News large 1919215
Tamil News large 1919215

இந்திய துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

துணைக் குடியரசு  தலைவரான வெங்கையா நாயுடு  வழக்கமான கொவிட் 19 வைரஸ் பரிசோதனையை நேற்று (29) காலை செய்துக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு  வைரஸ் அறிகுறியே இல்லாம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் வீட்டிலேயே சுயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ள வைத்தியர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.