லெபனானின் பாதுகாப்பு அதிகாரிக்கு கொவிட் தொற்று!

abibs
abibs

லெபனான் பாதுகாப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் அப்பாஸ் இப்ராஹீம் கொரோனா தொற்றுக்குள்ளானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலிருந்து பெய்ரூட் திரும்பிய இவர் அங்கிருந்த போதே கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக லெபனானின் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வாரம் சிரியாவில் இடம்பெற்ற, அமரிக்க குடிமக்கள் தொடர்பாக விவாதிப்பதற்காக வெள்ளை மாளிகையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபர்ட் ஒ பிரனையும் இவர் சந்தித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.