வரும் மாதம் முதல் பிரித்தானியாவில் முடக்க செயற்பாடுகளை இலகுபடுத்த திட்டம்!

.jpg
.jpg

பிரித்தானியாவில் முடக்க செயற்பாடுகள் இலகுபடுத்தப்படவுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் பிரித்தானியாவில் முடக்க செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் உணவகங்கள் உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன் திறக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.