முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை ஆலியா பட். இவர் சமீபத்தில் சுஷாந்த் சிங்கின் மரணத்தின் போது ரசிகர்களால் வெறுக்கப்பட்டார்.
நடிகை ஆலியா ஹிந்தியில் மட்டுமல்லாமல் தற்போது தென்னிந்திய படமான ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகை ஆலியா பட்டும், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் காதலில் ஈடுபட்டுள்ளார் என்று பல முறை பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் கூடிய விரைவில் நடிகை ஆலியா பட்டை திருமணம் செய்ய விருபுகிறேன் என்று நடிகை ரன்பீர் கபூர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளாராம்