தமிழ் சினிமாவில் தனது முயற்சியால் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக வலம் வந்து தமிழ் வசனங்களை மட்டுமே பேசி நடித்தவர் விஜய்காந்த்.
இந்நிலையில் தமிழர் தினமான பொங்கலுக்கு வாழ்த்து என்றும் பொங்கல் திருநாளில் விவசாயிகளின் வாழ்வில் இன்னல் நீங்கி மகிழ்ச்சி மலர வேண்டும், மக்கள் மனதில் இருள்நீங்கி இன்பம் பொங்கிட வேண்டும எனத் தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.
அதில், அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று கூறி தனது குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகை கொண்டாடும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.