கொரோனா காலத்தை பயன்படுத்தி போதைப்பொருள் தொடர்பான குறும்படங்கள் எடுத்து வந்தவர் ஸ்ரீஹரி ராஜேஷ்(16 ).
இவர் இந்தியாவில் இளம் திரைப்பட இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ளார். இத்திரைப்படத்திற்கு ஸ்தாயில் எனப் பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில், இவரது முயற்சிக்கும் ஆர்வத்திற்கும் சினிமாத்துறையினர் உள்ளிட்ட பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய சூழலில் ராஜேஷ் பலருக்கும் முன்மாதிரியாகச் செயல்படுவதாக பலரும் கருத்து
தெரிவித்து வருகின்றனர்.