கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பொஸ் கட்டம் 5 மிகவும் பிரமாண்டமாக துவங்கியது.
இதில் 18 போட்டியாளர்கள் கலந்துகொள்ள, சில காரணங்களால் திடீரென இந்த போட்டியில் இருந்து நமீதா மாரிமுத்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து தற்போது 17 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்க, இந்த வாரம் முதல் வெளியேற்றுவதற்க்கான பரிந்துரை நடந்தது.
இதில் பிரியங்கா, நிரூப், ராஜு, அபிஷேக், அக்ஷரா, இமான் அண்ணாச்சி, உட்பட 15 போட்டியாளர்களும் பரிந்துரைக்கப்பட்டார்கள்.
இந்நிலையில் தற்போது பிக் பொஸ் கட்டம் 5 வீட்டில் இருந்து வெளியேற்றபட்ட முதல் போட்டியாளர் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
இன்று நடந்துள்ள அத்தியாயத்தில் நாதியா சாங் வெளியேற்றப்பட்டுள்ளார்.