விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் நாடகங்களில் ஒன்று பாக்கியலட்சுமி. கோபி தனது கள்ளகாதலை மனைவி பாக்கியலட்சுமி மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து மறைக்க அவர் பல விடயங்களை செய்துகொண்டிருக்கிறார்.
கோபி போன் பேசுவதை பாக்கியா கேட்டுவிட அவருக்கு சந்தேகம் வர தொடங்கி இருக்கிறது. மேலும் ராதிகாவின் அம்மா தனக்கு தெரிந்தவர்களிடம் கோபி தான் ராதிகாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவிப்பதும் சற்று அதிர்ச்சி ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் தற்போது ராதிகா மற்றும் கோபி இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. புகைப்படம் இதோ..