குடி ஆட்சி – கொலை ஆட்சி : தங்கர் பச்சான்

i3 7
i3 7

கொரோனா ஊரடங்கு 50வது நாளை எட்டி வரும் வேளையில் இன்னும் பல தொழில்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகமாகி வரும் சூழலில் அரசு டாஸ்மாக் கடையை திறந்துள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர், இயக்குனருமான தங்கர் பச்சான் கோபமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.