பிரபல இயக்குனர் துரை செந்தில் குமார் அவர்களின் தந்தை செல்வராஜ் இன்று மரணமடைந்துள்ளார்.
இயக்குனர் துரை செந்தில் குமாரின் தந்தைக்கு வயது 67 என்றும் இவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
இயக்குனர் துரை செந்தில் குமார், சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், காக்கி சட்டை – தனுஷின் கொடி, பட்டாஸ் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.