பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகி, ஆட்டம் சூடு பிடிக்க மிகவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
இதில் பலராலும் கவனத்தை ஈர்க்கப்பட்டவர் சுரேஷ் சக்ரவத்தி. பிறரை சீண்டுவதால் சில நேரம் கெட்டவராகவும், சிலருக்கு உதவியதால் சில நேரத்தில் நல்லவராகவும் தெரிகிறார்.
ஆனால் இன்று வெளியான 2 ப்ரோமோக்களிலும் இவரை பற்றி நமக்கு பல விதமான விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இன்று ஒளிபரப்பாகும் எப்பிசோட்டின் 3ஆம் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் ‘நான் வேண்டுமென்று எதையும் செய்யவில்லை ‘ என கண்கலங்கி கூறுகிறார் சுரேஷ்.