புத்தாண்டு கைவிசேடம்

download 28
download 28

ஏப்ரல் 14ஆம் திகதியான இன்று அதிகாலை 1.39 மணிக்கு பிலவ புத்தாண்டு பிறப்பு இடம்பெற்றது.

மருத்து நீர் வைத்து நீராடும் நேரம்

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 13 ஆம் திகதி இரவு 9.39 முதல் 14 ஆம் திகதி அதிகாலை 5.39 வரையுள்ள புண்ணியகாலத்தில் அனைவரும் தலையில் மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்தல் வேண்டும்.

கைவிசேடத்துக்கான நேரம்

ஏப்ரல் 14, காலை 9.09 முதல் காலை 9.52 வரையிலும், பிற்பகல் 2.22 முதல் மாலை 4.11 வரையிலும்.

ஏப்ரல் 16 அதிகாலை 4.14 – அதிகாலை 5.07 வரை.

ஏப்ரல் 17 காலை 7.40 முதல் காலை 9.00 வரையும், பிற்பகல் 3.04 முதல் பிற்பகல் 3.59 வரையுமாகும்.