ஐரோப்பிய கால்பந்தாட்ட நிர்வாகக்குழு எதிர்வரும் 29 ஆம் திகதி கூடவுள்ளது.
ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் போட்டித்தொடர் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் போட்டித்தொடர் பிற்போடப்பட்டுள்ள நிலையில் நிர்வாக்குழு கூடவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.