கவினால் கடுப்பான ஷெரீன்!

maxresdefault 1
maxresdefault 1

ஷெரீன் பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்திலிருந்தே மிக தெளிவாக இருப்பவர். அவருக்கு என்ன தோன்றுகின்றதோ அதை தான் செய்வார்.

அந்த வகையில் அவர் தர்ஷனிடம் காதலில் இருந்து பின் வெளியே வந்து வனிதாவையே எதிர்த்து பேசியது செம்ம ரீச் ஆனது.

இந்நிலையில் இன்று கவின் ஒழுங்காக கேம் விளையாடாமல் இருக்க, ஷெரீன் ‘கேம் விளையாட இஷ்டம் இல்லை என்றால் எதற்கு வருகிறீர்கள்?’ என கேட்டார்.

அதை தொடர்ந்து கடுப்பாக அங்கு இருந்த கூடையை எட்டி உதைத்துவிட்டு வெளியேறிவிட்டார் ஷெரின்.