ஒரு நாளில் இந்தியாவின் கொரோனா தொற்றாளர்கள்

202007311405271383 The reason for the high level of negligence in the spread of SECVPF
202007311405271383 The reason for the high level of negligence in the spread of SECVPF

இந்தியாவில் இன்று காலை வரையான, 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 972 பேராக பதிவாகியுள்ளதுடன் 771 பேர் உயிரிழந்துள்ளனர்..

இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை  1,803,695 பேராக பதிவாகியுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 38,135 பேராக உயர்வடைந்துள்ளது.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,186,000 பேராக பதிவானதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.