லெபனான் நாட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டின் அமைச்சர்களால் ஒருவரான அப்துல் சமாத் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெடிப்பு சம்பவத்திற்காக தான் அந்த நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட லெபனான் மக்களுக்கு ஆதாரம் வழங்கும் நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.