காணாமல்போனோரை தேடியறிய முயன்றவர்கள் மீது பாலியல் வன்புணர்வு!

yasmin
yasmin

இலங்கையில் காணாமல் போனோரை தேடியலைந்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது 15 பேர் 2015ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானியாவில் அகதி அந்தஸ்த்து பெற்று வாழ்ந்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.