காலி – இமதுவ பகுதியில் இரண்டு வலம்புரி சங்குகளை 60 மில்லயன் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இமதுவ பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.