மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதன் மூலம்
நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுது;தியுள்ளார்.
பொலனறுவை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மாணவர்களை இலக்காகக் கொண்டு இவ்வருடம் முதல் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.