9 வருடங்களின் பின்னர் தந்திரிமலை, மஹவிலச்சிய நுழைவாயில்கள் திறப்பு

thanthirimalai
thanthirimalai

வில்பத்து தேசிய சரணாலயத்தின் தந்திரிமலை மற்றும் மஹவிலச்சிய நுழைவாயில்கள் சுமார் 9 வருடங்களின் பின்னர் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

இதனை சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் வளங்கள் மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

வில்பத்து சரணாலயத்தை சூழவுள்ள ஹணுவில, குகுல் கட்டுவ, முசிங்ககம மற்றும் கடுபத்கம ஆகிய 4 வாவிகளும் புனரமைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.