இலங்கை மாணவர்களை அழைத்து வருமாறு அறிவுறுத்தல்

Gotabaya Rajapaksa 1 1
Gotabaya Rajapaksa 1 1

சீனாவின் உஹானில் உள்ள அனைத்து இலங்கை மாணவர்களையும் திரும்ப நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கை வெளியுறவு செயலாளர் மற்றும் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.