விசேட வேலைத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு – கோத்தாபய

kotabaya 5
kotabaya 5

வேலையற்று இருக்கும் இளைஞர்-யுவதிகளுக்கு விசேட வேலைத்திட்டத்தின் கீழ் தொழில்வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் தொழில் இன்றி இடையில் கைவிடப்பட்டுள்ள இளைஞர் – யுவதிகளுக்கு தகவல் தொழில்நுட்ப பாட அலகின் அடிப்படையில் 6 மாத கால பயிற்சியின் பின்னர் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க தான் நடவடிக்கை எடுப்பதாக நேற்று (Oct.26) பண்டாரவலயில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.