நிதி அமைச்சர் மங்கள சமரவீர உடன் அமுலுக்கு வரும்வகையில் பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
தனது பதவிவிலக்கல் கடிதத்தினை அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பியுள்ளதாகவும் அதன் பிரதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் அவர் வழங்கியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.