எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்-முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் பிரதேசங்களில் வீட்டு சின்னத்திலும், முஸ்லிம் பிரதேசங்களில் மரம் சின்னத்திலும் இவை தவிர்த்து வெளி மாவட்டங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.