பேலியகொட, சேதவத்தை பகுதியில் அமைந்துள்ள “கருப்பு பாலம்” என்ற புகையித பாலத்திற்கு அருகில் தீ விபத்து இன்று மாலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இத் தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளிவராத நிலையில், தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றனர்.