ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் நாளை மாலை 3 மணிக்கு கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெறவுள்ளது,
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும் இக்கூட்டத்தில் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.