கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய நிலையை மதிப்பாய்வு செய்யும்வரை பொது விடுமுறையை ஒரு வாரத்திற்கு நீடிக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த மதிப்பாய்வு நடவடிக்கைகள் முடியும் வரை மக்களின் நடமாட்டத்தைக் குறைக்க இந்த அறிவிப்பது விடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முகமாக கப்பல்கள் சேவைகளையும் இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவைக்குமாறும் ஜனாதிபதியிடம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.