செய்திக்குரல்செய்திகள் கொழும்பு-மிரிஹான பிரதேசத்தில் 8 பேர் கைது! June 11, 2020 Facebook Twitter Pinterest WhatsApp 5 hh 1 கொழும்பு-மிரிஹான பிரதேசத்தில் (53) வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் (8) பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ShareTweetSharePin0 Shares