கொரோனா காரணமாக மாலைதீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் இன்று (13) நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அனைவரும் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தில் மத்தளை விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இவ்வாறு நாடு திரும்பிய அனைவருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.