மருத்துவமனையிலிருந்து வனிதாவின் கணவர் பீட்டர் பால் வீடு திரும்பியுள்ளார்.
இது குறித்து அவரே உருக்கமாக கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது,
நான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதற்கு காரணம் வனிதாதான். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் அம்மா ஸ்தானத்திலிருந்து பார்த்துக்கொண்டார்.
அப்போதுதான், நினைத்துப் பார்த்தேன், வாழ்க்கையில் எவ்வளவு இழந்திருக்கிறோம் என்று என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எனக்கு உண்மையான பாசங்கள் கிடைக்கும்போது கடவுளுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன். வனிதா இல்லையென்றால் நான் இல்லை. சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை என்றும் பீட்டர் பால் குறிப்பிட்டுள்ளார்.