நாடுமுழுவதும் இடம்பெற்று வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் முற்பகல் 10 மணிவரை 54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்று மாவட்ட தேர்தல் செயலகம் வெளியிட்டுள்ளது.
அடுத்தபடியாக இரத்தினபுரி 44 சதவீதமும் முல்லைத்தீவு, மாத்தளை மாவட்டங்களில் 40 சதவீத வாக்களிப்பும் பதிவாகியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது. மாலை 5 மணிக்கு வாக்களிப்பு நிறைவடைகிறது.