இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது.
மரணங்கள் பதிவான பகுதிகள்
*சிலாபம் பகுதியைச் சேர்ந்த 66 வயது பெண்
*கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 67 வயது ஆண்