சாபி சிஹாப்தின் மீதான விசாரணை மீள ஆரம்பம்

dr.shapi
dr.shapi

வைத்தியர் சாபி சிஹாப்தீன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட தாய்மார்கள், வைத்தியசாலை நிருவாகிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது,

வைத்தியர் சாபி சிஹாப்தீன் தொடர்பான வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதி குருணாகல் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையிலேயே குறித்த விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.