ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளைய(வியாழக்கிழமை) தினம் வன ஜீவராசிகள் திணைக்களம் சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளனர்.
இதனால் காட்டு யானைகளிடமிருந்து பொது மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் தாமதமடையும் என அகில இலங்கை ஒன்றிணைந்த வன ஜீவராசிகள் உத்தியோகத்தர்களின் சங்கத்தின் தலைவர் பிரகாஷ் கருணாதிலக்க தெரிவித்தார்.