ராஜாங்கணை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
குறித்த பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.